2016-2021 வரையிலான அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட 21.66% குறைவாகவும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு 172% அதிகமாகவும் நிதி…
பிரதமரின் வீட்டுத் திட்டத்தின் அசல் பயனாளியாக இருந்த அவரது கணவர் இறந்ததைத் தொடர்ந்து, பிர்லா மார்க்கில் உள்ள வீடு ஹசீனா ஃபக்ரூவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை…