”பீகார் மெகா கூட்டணியில் எந்தவொரு பிளவும் இல்லை. தேஜஸ்வி யாதவ் விலகமாட்டார் என”ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
“ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது சட்டத்திற்கு புறம்பாக செய்யவில்லை. இந்த சோதனை ஒரு அரசியல் சதி, சூனிய வேட்டை. என் மீது எந்த தவறும் இல்லை”
ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை