
2018 ஆம் ஆண்டு மத்திய அரசால் ஸ்ரீநகரில் அறிவிக்கப்பட்ட மின் திட்டம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக முன்னாள் அமைச்சர் உமா பாரதி குற்றச்சாட்டியுள்ளார்.
ஒரு மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான படங்கள் பதிவிடப்பட்டதை கின்னஸ் அமைப்பு உலக சாதனையாக அறிவித்து சான்றிதழை வழங்கியது.
இந்த ஊரடங்கில் மனிதன் இயற்கைக்கு செய்த சீரழிவில் இருந்து தன்னை குணப்படுத்திக் கொள்கிறது இயற்கை.
நெல்லிக்காயை உணவில் வழக்கமான பகுதியாகச் சேர்த்த பிறகு, முடி அமைப்பில் தெரியும் மாற்றத்தை ஒருவர் அனுபவிக்க முடியும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி சேர்மராஜன், தேசிய போலீஸ் அகாடமி இயக்குனராக நியமனம்? யார் இந்த சேர்மராஜன்?
நமது செரிமான அமைப்பு (அக்னி) இரவில் மிகக் குறைவாக வேலை செய்யும். எனவே செரிக்கப்படாத உணவு’ நச்சுகள் குவிவதற்கு வழிவகுக்கும்.
உதய்பூர் கொலைக்கு பாகிஸ்தானில் இருந்து செய்தி வந்தது கண்டுபிடிப்பு; குற்றவாளிகளுக்கு வேறு சிலரும் உதவி
கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இருட்டில் உணவை வளர்க்க இந்த செயல்முறை பயன்படுத்தப்படலாம், இது விண்வெளி உட்பட பல பயன்பாடுகளில் பயனுள்ளதாக இருக்கும்.
சென்னை வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி; ஆலந்தூர் டு கிண்டி பயணிகளுக்கு உதவும் வகையில் ஜி.எஸ்.டி சாலையில் மேலும் ஒரு யு-டர்ன்
வணிகவியல் தவிர, இந்த ஆண்டு கணினி தொடர்பான படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்; எந்ததெந்த நகரங்களில் இன்று எவ்வளவு?
ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்-ஐ அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் என்று அழைக்கும் தமிழக பா.ஜ.க
நுபுர் ஷர்மாவை ஆதரிக்கும் சமூக ஊடகப் பதிவிற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக கோல்ஹே கொல்லப்பட்டதாக இப்போது புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள்.