
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தற்போது அரசியலில் இறங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் ஐஏஎஸ் சகாயம் அரசியலில் இறங்குவதை உறுதி செய்துள்ள நிலையில், அவர் அரசியல் கட்சி தொடங்கினால், அவர் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவாரா? அல்லது புதிய கட்சிகளுடன்…
சட்டவிரோதமான கிரானைட் குவாரிகள் குறித்து விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு விலக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை தொடர்ந்து வழக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை…
சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு உள்ள அச்சுறுத்தலை முறையாக மதிப்பிடப்பட வில்லை என்று சகாயத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற 3 ஆண்டுகள் உள்ள நிலையில் சகாயம் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார்