
தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 21ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தமிழக அரசு, தமிழ்நாட்டிற்கு செய்ய இருக்கும் சிறப்புத் திட்டங்கள் குறித்து ஆளுநர் பேசுவார்.
தமிழகத்திற்கு கொண்டு வரப்பட இருக்கும் திட்டங்கள் பற்றி அறிவிப்புகள் வெளியிடப்படலாம்
சென்னை திரும்பிய சில தினங்களில் தன்னுடைய முடிவினை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
MK Stalin Interview: துணைவேந்தர் நியமன ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுனரை சந்தித்து வலியுறுத்துவோம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை நேற்று தான் கவர்னர் மாளிகைக்கு வந்து சேர்ந்தது
தலைமை நீதிபதி தஹில் ரமணியைத் தவிர அனைவரும் அந்நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளனர்
தமிழ்நாட்டில் நடப்பது ஆளுநர் ஆட்சியா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இருக்கும்போது நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநர் நேரிடையாகத் தலையிடுவதா?