
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு விற்பனைக்கு உள்ளதாக வெளியான தகவல் குறித்து ஜெ. தீபா ஜெயக்குமார் மாதவன் ஆடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். மேலும்,…
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சாவியைப் பெற்றுக்கொண்ட ஜெ. தீபா, “இது அவர்களுடைய (ஜெயலலிதா) ஆசிர்வாதம். நான் அங்கேதான் வசிப்பதற்கு முடிவு செய்திருக்கிறேன். எப்போது அங்கே குடியேறப் போகிறேன்…
Tamilnadu News Update : ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவடையும் வரை, அங்குள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளை அதன் பராமரிப்புக்காக அரசுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது
ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் என்று யாரும் இல்லை. அவரது வேதா இல்லத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது