
உஸ்பெகிஸ்தானில் 19 குழந்தைகள் இறப்புக்கு காரணமாக கூறப்படும் இரண்டு இந்திய இருமல் மருந்துகளைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தடை விதித்துள்ளது.
சௌமியா சுவாமிநாதன், கோவிட்-19 படிப்படியாக உள்ளூர் நோயாக நிலைபெற்று வருவதாகவும், சுவாசப்பாதை நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்கும், தொற்றுநோயைத் தடுப்பதற்கும் மூக்கு வழி தடுப்பூசியின் பலன்கள், இந்தியர்களுக்கு…
WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேரியாவுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்குவதில், பல ஆண்டு கால மெதுவான முன்னேற்றத்திற்குப் பிறகு, நீண்ட போராட்டத்தின் முடிவில் நம்பிக்கை வெளிச்சம் தெரிகிறது.
Gambia children death | காம்பியாவால் வாங்கப்பட்ட கொள்முதல் ஆர்டருக்கு எதிராக ஏற்றுமதி செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இந்த மருந்துகள் இந்தியாவில் விற்கப்படுவதில்லை என்று…
இந்தியாவின் 10.4 லட்சம் ஆஷா ஊழியர்களை உலக சுகாதார தலைவர்களாக WHO அங்கீகரித்துள்ளது. ஆஷா ஊழியர்கள் யார், அவர்கள் என்ன செய்கிறார்கள்? கொரோனா காலத்தில் அவர்கள் எவ்வாறு…
இந்தியாவின் அதிகாரப்பூர்வ கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை குறைவானது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அநேகமாக மற்ற நாடுகளைப் போலவே, உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட ‘அதிகப்படியான…
உலக சுகாதார அமைப்பின் உலக மலேரியா அறிக்கை 2021, மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடிய அதிக மலேரியா நோயாளிகளைக் கொண்ட நாடாக இந்தியாவைப் பார்க்கிறது. தென்கிழக்கு ஆசிய…
புதிய வகை கொரோன வைரஸ் உருவாக வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரோனா வைரஸ் டெல்டா, ஒமைக்ரான் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.
நாம் வைரஸை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது, ஏனெனில் இதுபோன்ற தொற்றுநோய் வைரஸ்கள் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக மாறும் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைத்…
செல்லப்பிராணி நாய், பூனை மற்றும் மான்கள், பண்ணையில் வளர்க்கப்படும் மிங்க் ஆகியவை வைரசால் பாதிக்கப்படக்கூடிய சில விலங்குகள் ஆகும். இந்த விலங்குகளில் வைரஸ் உருமாற்றம் அடைந்து, மீண்டும்…
Tamil Nadu News, Tamil News LIVE Updates, Omicron Latest News 8th January 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து…
டெல்டா, ஒமிக்ரான் கொரோனா வகைகள் இணைந்து இரட்டை அச்சுறுத்தல்களாக மாறியுள்ளன. மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள், உயிரிழப்புகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கின்றன.
தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
பைனான்சியல் டைம்ஸ் ( Financial Times) செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், வைரஸ் மாறுபாட்டிற்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறனில் மூலப்பொருள் வீழ்ச்சி இருக்க வாய்ப்புள்ளது என்று பன்செல் கூறினார்.
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் புதுமையான தொழில்நுட்பத்தைக் கையாண்ட போது, பாரத் பயோடேக் பாரம்பரியமான தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்தது.
‘மாஸ்க்ரிக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசி, முதற்கட்டமாக மலேரியா தாக்கம் அதிகம் உள்ள ஆப்ரிக்க நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
உலகளவில் ஓவர்நைட்டில் நடந்த 5 முக்கிய சம்பவங்களை பார்த்து தெரிஞ்சுக்கோங்க…
உள்ளூர் நகராட்சி அமைப்புகள் விரும்பினால் இவற்றை சரிசெய்வது எளிது. மேலும் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
WHO to use greek alphabets as labels for covid strains இது அறிவியல் சாராத பார்வையாளர்களால் விவாதிக்க எளிதாகவும் நடைமுறை ரீதியாகவும் இருக்கும்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.