/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-11T104841.484.jpg)
வரம்பை தாண்டும்பட்சத்தில் வருமான வரித்துறையினரிடம் உரிய ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால், அந்தத் தங்கம் பறிமுததல் செய்யப்படும்.
திருமணமான பெண் 500 கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம். அதேபோல், திருமணம் ஆகாத பெண் 250 கிராம் வைத்துக் கொள்ளலாம்.
அதேபோல், திருமணமான, திருமணம் ஆகாத என 2 தரப்பு ஆண்களுமே 100 கிராம் எடையுள்ள அதாவது 12.5 சவரன் தங்க ஆபரணங்களை எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வைத்துக் கொள்ளலாம்.
இந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் வழிமுறை ஒன்றை வெளியிட்டுளளது. அதன்படி, “மேற்கூறிய அளவு தங்கத்தை வருமான வரித்துறையினர் சோதனையின்போது பறிமுதல் செய்ய முடியாது.
அதேநேரம் வரம்பை தாண்டும்பட்சத்தில் வருமான வரித்துறையினரிடம் உரிய ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால், அந்தத் தங்கம் பறிமுததல் செய்யப்படும். மேலும் 137 சதவீதம்வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.