இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 1600 புள்ளிகள் காலி!

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன. செனசெக்ஸ் 1600 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. நிஃப்டி 21,600 புள்ளிகளுக்குள் சுருங்கின.

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன. செனசெக்ஸ் 1600 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. நிஃப்டி 21,600 புள்ளிகளுக்குள் சுருங்கின.

author-image
WebDesk
New Update
Nifty settles below 19350 Sensex tanks 500 pts

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சி கண்டன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

share-market | இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை (ஜன.17,2024) அமர்வை கடும் சரிவில் நிறைவு செய்தன. சென்செக்ஸ் 1600 புள்ளிகளும், நிஃப்டி 450 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டன.
தற்போது மும்பை பங்குச் சந்தை 71,513.06 சென்செக்ஸ் புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி-50 21,575 ஆகவும் காணப்பட்டன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2.21 சதவீதமும், நிஃப்டி 2.08 சதவீதமும் சரிந்தன. ஹெச்டிஎஃப்சி காலாண்டு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இன்று அந்நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரை சரிந்து காணப்பட்டன.
வங்கிப் பங்குகளை பொறுத்தமட்டில்  ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி, எஸ்பிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி பங்குகள் 2 சதவீதம் வரை சரிந்தன.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Share Market

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: