Kerala Lottery result | கேரள மாநில லாட்டரிகள் கேரள அரசால் நடத்தப்படுகின்றன. கேரளாவின் லாட்டரி துறை 1967 இல் நிறுவப்பட்டது. இது இந்தியாவிலேயே முதல் முறையாகும். இந்த நிலையில், கேரள மாநில லாட்டரி துறை தற்போது ஏழு வாராந்திர லாட்டரிகளை நடத்துகிறது.
திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு குலுக்கல் நடைபெறும். மேலும், கிறிஸ்துமஸ், கோடை, விஷு, மழைக்காலம் மற்றும் திருவோணம் போன்ற பல பருவகால லாட்டரி 'பம்பர்களை' நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், காருண்யா கே.என்-524 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும். இந்த லாட்டரி முடிவுகள் கேரள மாநில லாட்டரித் துறையால் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான keralalotteriesresults.in இல் அறிவிக்கப்படும். இந்தக் குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் தங்களின் அசல் லாட்டரி சீட்டை 30 நாள்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“