/indian-express-tamil/media/media_files/4qHe37qOTCcQ2eESTV04.jpg)
கேரள லாட்டரி ஸ்திரி சக்தி எஸ்.எஸ்-414 முடிவுகள் இன்று வெளியாகின.
Kerala Lottery Sthree Sakthi SS-414 | கேரள ஸ்திரி சக்தி எஸ்.எஸ்-414 பரிசு முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படுகின்றன. இதில் முதல் பரிசு ரூ.75 லட்சம் வழங்கப்படும்.
இரண்டாம் பரிசாக ரூ.10 லட்சமும், 3ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். இந்த முடிவுகள் keralalotteriesresults.in என்ற இணையத்தில் வெளியிடப்படும்.
குலுக்கலில் பரிசு வென்றோர் 30 நாள்களுக்குள் அசல் டிக்கெட்டை கொடுத்து பரிசை பெற்றுக் கொள்ள வேண்டும்.
30 நாள்களுக்கு பின்னர் அளிக்கப்படும் லாட்டரி சீட்டு ஏற்றுக் கொள்ளப்படாது. கேரள மாநில லாட்டரிகள் கேரள அரசால் நடத்தப்படுகின்றன. கேரளாவின் லாட்டரி துறை 1967 இல் நிறுவப்பட்டது. இது இந்தியாவிலேயே முதல் முறையாகும்.
கேரள மாநில லாட்டரி துறை தற்போது ஏழு வாராந்திர லாட்டரிகளை நடத்துகிறது. திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் மாலை 3:00 மணிக்கு குலுக்கல் நடைபெறுகிறது.
இதுமட்டுமின்றி கேரளாாவில் கிறிஸ்துமஸ், கோடை, விஷு, பருவமழை மற்றும் திருவோணம் உள்ளிட்ட பல பருவகால லாட்டரி 'பம்பர்'களும் நடைபெறுகின்றன என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.