Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

LIC - யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63 லட்சம் வரும்!

நபருக்கு 101 வயதாகிவிட்டால் அவருக்கு தனித்தனியாக ரூ .62.95 லட்சம் கிடைக்கும்.

Written by WebDesk

நபருக்கு 101 வயதாகிவிட்டால் அவருக்கு தனித்தனியாக ரூ .62.95 லட்சம் கிடைக்கும்.

author-image
WebDesk
07 Oct 2019 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 07 Oct 2019 15:46 IST

Follow Us

New Update
lic policy online

lic policy online

lic policy online : எல் ஐ சி.. நீங்கள் சேமிக்கும் பணம் உங்கள் வாழ்நாளுக்கு எவ்வளவு உபயோகரமானதாக இருக்கும் என்பதை எல்.ஐ.சி பாலி வாடிக்கையாளர்களிடம் சென்று கேளுங்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதை சேமிக்கும் பழக்கம் என்பது கட்டாயம் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒன்று. அதுமட்டுமில்லை எல்.ஐசி போன்ற நிறுவனங்கள் உங்களுக்காக்வே பல்வேறு ஆயுள் காப்பீடு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Advertisment

அந்த வகையில் எல் ஐ சி- நிறுவனத்தில் இருக்கும் மிகச் சிறந்த காப்பீடு திட்டங்களில் ஜீவன் உமங் திட்டமும் ஒன்று. இந்த திட்டத்த்ன் கீழ் 99 வரை பாலிசிதாரரால் பிரீமியம் செலுத்த முடியும், மேலும் ஒரு பெறும் தொகையினை முதிர்வு காலத்தில் பெற முடியும். ஜீவன் உமங் திட்டம் வயது வரை காப்பீடு அளிப்பதினால் வாழ்-நாள் திட்ட பிராடக்ட் என்று அழைக்கப்படுகின்றது.

எல்ஐசி திட்டங்கள் பொதுவாக பாலிசி துவங்கியதில் இருந்து 40 ஆண்டுகளில் அதன் நன்மையினை அளிக்கும். காப்பீடு 80 வயதிற்குள் வழங்கப்படும்.பிற நிறுவனங்கள் எல்லாம் 80 வயது வரை காப்பீடு அளிக்கும் நிலையில் ஜீவன் உமங் திட்டம் வயதில் தான் முதிர்வு தொகையினை அளிக்கும். 55 ஆண்டுகள் வரை ஜூவன் உமங் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தில் எல்.ஐ.சி 15, 20, 25 மற்றும் 30 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தும் காலத்தை வழங்குகிறது. இந்தக் விதிமுறையின் கீழ், வைத்திருப்பவர் வாழ்நாள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார். நீங்கள் ஏதேனும் காப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுத்தால், பாலிசிதாரருக்கு வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் 8% ஆயுள் காப்பீடு கிடைக்கும்.

Advertisment
Advertisements

ரூ .62.95 லட்சம் பெறுவது எப்படி ?

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ .1,302 டெபாசிட் செய்தால், உங்கள் ஆண்டு பிரீமியம் ரூ .15,298 ஆக இருக்கும். அதன்படி, உங்கள் மொத்த முதலீடு 30 வருட காலத்திற்கு ரூ .4,58,940 ஆக இருக்கும். 31 ஆம் ஆண்டிலிருந்து, பாலிசிதாரருக்கு ஆண்டுக்கு ரூ .40,000 வருமானம் கிடைக்கும். இதன்படி, நீங்கள் உங்கள் 100 ஆண்டுகளைக் கணக்கிட்டால், நீங்கள் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, ​​அது 40,00000 ஆக இருக்கும், இது 28 லட்சம் ரூபாயாக மாறும்.

ஆக்சிஸ் வங்கியின் திடீர் அறிவிப்பு.. வாடிக்கையாளர்களின் கனவு நிஜமாகிறது

காப்பீடு செய்யப்பட்ட நபர் 101 வயதாகிவிட்டால் அவருக்கு தனித்தனியாக ரூ .62.95 லட்சம் கிடைக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!