/indian-express-tamil/media/media_files/xg5XWz5wnOxI8I5lyEND.jpg)
சென்செக்ஸ் 118 புள்ளிகள் அல்லது 0.16% சரிந்து 73,000 க்கு கீழே 72,987.03 இல் வர்த்தகத்தை முடித்தது.
Share Market Crash News Today | Sensex | Nifty | Share Prices Crash | இந்தியப் பங்குச் சந்தைகள் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் மே 15 அன்று வர்த்தக அமர்வை எதிர்மறையான குறிப்பில் முடித்தன.
பிஎஸ்இ சென்செக்ஸ் 72 புள்ளிகள் அல்லது 0.10% சரிந்து 73,032.95 ஆக காணப்பட்டது. அதேநேரத்தில், என்எஸ்இ நிஃப்டி 50 8.45 புள்ளிகள் அல்லது 0.04% குறைந்து 240,209 ஆக திகழ்ந்தது.
பேங்க் நிஃப்டி 155 புள்ளிகள் அல்லது 0.32% சரிந்து 47,704.50 ஆக முடிந்தது. தொடர்ந்து, நிஃப்டி மிட்கேப் 100 உயர்வில் 469.30 புள்ளிகள் அல்லது 0.93% உயர்ந்து 50,694.50 இல் நிறைவடைந்தன.
பங்குகள் நிலவரம்
ஹெச்டிஎப்சி வங்கி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா நிஃப்டி ஆகியவை 50 குறைந்த அதே வேளையில், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஐஷர் மோட்டார்ஸ், எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை பெரும் நஷ்டத்தை சந்தித்தன.
நிஃப்டி மிட்கேப் 100 483 புள்ளிகள் அல்லது 0.96% உயர்ந்து 50,707.75 இல் அமர்வை முடித்தது. வங்கி 172 புள்ளிகள் அல்லது 0.36% குறைந்து 47,687.45 புள்ளிகளில் முடிவடைந்தது.
துறைசார் முன்னணியில், எஃப்எம்சிஜி மற்றும் ஆட்டோ பங்குகள் குறியீடுகளை கீழே தள்ளியது. பரந்த சந்தையில், ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் பெஞ்ச்மார்க் குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.