Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

நல்ல நாள்ல முதலீடு ரொம்ப முக்கியம்... இந்த திட்டத்தை கவனிச்சிக்கோங்க!

இந்திய அரசின் உத்தரவதம் கொண்ட சேமிப்பு திட்டம் என்பது கூடுதல் தகவல்.

Written by WebDesk

இந்திய அரசின் உத்தரவதம் கொண்ட சேமிப்பு திட்டம் என்பது கூடுதல் தகவல்.

author-image
WebDesk
15 Jan 2021 14:01 IST

Follow Us

New Update
lic online lic apply online lic

lic online lic apply online lic

money business money investment : பணத்தின் மதிப்பு எப்போதுமே குறையாது.கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் சரி ஸ்மார்ட் வோர்க் செய்து சம்பாதித்தாலும் சரி பணம் எப்போதுமே பணம் தான்.. (money is always ultimate) இப்படிப்பட்ட பணத்தை எப்படி பாதுகாப்பாக சேர்க்க வேண்டும் தெரியும்ல.

Advertisment

முதலீடு.. பணத்தை சேமிக்கவும் எப்பவும் நான் முதலீடு மீது தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். காரணம், பணத்தை இரட்டிப்பாக முதலீடுகள் நமக்கு பெரிதும் கைக்கொடுக்கின்றன. சிலருக்கு முதலீடு மீது பயம் அதிகம். ஏமாற்றி விடுவார்களோ என்பது தான். பயப்பட வேண்டாம்.உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும். அதற்கு தான் அரசு திட்டங்கள் அதாவது முதலீடு திட்டங்கள் உள்ளன. அதைப்பற்றி தெரிந்துக் கொள்ளலாமா?

1. கிசான் விகாஸ்:

இந்த திட்டத்தின் காலம் 112 மாதங்கள் ஆகும். இதன் மூலம் ஒருவர் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதற்கான அதிகபட்ச வரம்பாக இல்லை. எனினும் இந்த திட்டத்திற்கு வரிவிலக்கு எதுவும் கிடையாது. எனினும் இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் இதனை பயன்படுத்தி வங்கிகளில் கடன் வாங்கிக் கொள்ள முடியும்.இது இந்திய அரசின் உத்தரவதம் கொண்ட சேமிப்பு திட்டம் என்பது கூடுதல் தகவல்.

Advertisment
Advertisements

அடல் ஓய்வூதிய திட்டம் :

18-40 வயதுடைய ஒரு இந்திய குடிமகன் இந்த அடல் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியானவர் தான். இந்த திட்டத்தினை சுய தொழில் செய்பவர்கள் எவரும் எடுக்கலாம். நீங்கள் இந்த திட்டத்தில் இணைய உங்கள் வங்கி அல்லது தபால் நிலையத்தில் இந்த திட்டதினை எடுத்துக் கொள்ளலாம்.

3.தேசிய ஓய்வூதிய திட்டம் :

இந்த திட்டத்தின் மூலம் ஈக்விட்டி மற்றும் கார்ப்பரேட் பாண்ட்கள், அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டு திட்டத்தில் 50,000 ரூபாய் வரையிலான முதலீட்டு திட்டத்தில் 80 சிசிடின் (1பி) கீழ் வரி விலக்கு உண்டு.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!