/tamil-ie/media/media_files/uploads/2022/10/stock-market.webp)
பங்குச் சந்தை இன்றைய நிலவரம் 10 ஏப்ரல் 2023
இந்திய பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 03) அமர்வை பரந்த அளவில் உயர்வுடன் தொடங்கின.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 110.60 புள்ளிகள் அல்லது 0.64% உயர்ந்து 17,432.50 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 349.05 புள்ளிகள் அல்லது 0.59% உயர்ந்து 59,258.40 ஆகவும் இருந்தது.
அதிக லாபம், நஷ்டம்
வங்கி நிஃப்டி 325.20 புள்ளிகள் அல்லது 0.81% உயர்ந்து 40,715.00 ஆக இருந்தது. நிஃப்டி 50 இல் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஐடிசி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
டாக்டர் ரெட்டி, ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அதிக நஷ்டம் அடைந்தன.
வங்கி நிஃப்டி
வங்கி நிஃப்டி 325.20 புள்ளிகள் அல்லது 0.81% உயர்ந்து 40,715.00 ஆக இருந்தது. அதேபோல், இன்றைய தொடக்க வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.