Advertisment

555 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்: 181 புள்ளிகள் அதிகரித்த நிஃப்டி

தேசிய பங்குச் சந்தை நிஃப்டி-50 இல் என்டிபிசி, ஜேஎஃப்எஸ், ஓஎன்ஜிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Share Market Highlights

இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்ந்து காணப்பட்டன.

இந்தியப் பங்குச் சந்தைகள் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி-50 19,435.30 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 65,387.16 ஆகவும் வர்த்தக அமர்வை நிறைவு செய்தன.

Advertisment

தேசிய பங்குச் சந்தையில், என்டிபிசி, ஜேஎஃப்எஸ், ஓஎன்ஜிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

அதே நேரம் சிப்லா, ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் மற்றும் நெஸ்லே இந்தியா ஆகியவை நஷ்டமடைந்தன.

பரந்த சந்தைகள் பெரும்பாலும் பச்சை நிறத்தில் நிலைபெற்றன, நிஃப்டி ஸ்மால்கேப் 50 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 முறையே 1.61% மற்றும் 1.17% சேர்த்தன.

பேங்க் நிஃப்டி 1.02 சதவீதம் உயர்ந்து 44,436.10 ஆக இருந்தது. நிஃப்டி மெட்டல், வங்கிகள், ஆட்டோ மற்றும் ஐடி ஆகியவை மற்ற துறை குறியீடுகளில் முன்னணியில் இருந்தன. அதே நேரத்தில் நிஃப்டி பார்மா மற்றும் ஹெல்த்கேர் குறியீடு திருத்தங்களை எதிர்கொண்டன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stock Market Nse Nifty Sensex Bombay Stock Exchange
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment