மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி-50 திங்களன்று சாதனை இறுதி உச்சத்தில் நிலைபெற்றன.
இன்றைய வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தை 0.7% அதிகரித்து 19,322.55 இல் முடிந்தது. அதே நேரத்தில் 30-பங்கு சென்செக்ஸ் 485 புள்ளிகள் அதிகரித்து 65,205 ஆக இருந்தது.
தொடர்ந்து இன்று புதிய உச்சத்தை அடைந்தது.
வங்கி நிஃப்டி 45,150க்கு மேல் நிலைத்தது. பரந்த சந்தைகள் பச்சை லாபத்தில் முடிவடைந்தன. நிஃப்டி ஸ்மால்கேப் 100 1.23% உயர்ந்தது. ஃபியர் கேஜ், இந்தியா VIX, 6.85% அதிகரித்து 11.54% இல் நிறைவடைந்தது.
நிஃப்டி ஸ்மால்கேப் 100 1.23% உயர்ந்தது. ஃபியர் கேஜ், இந்தியா VIX, 6.85% அதிகரித்து 11.54% இல் நிறைவடைந்தது. துறை ரீதியாக, நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி ஐடி மற்றும் நிஃப்டி பார்மா பின்தங்கிய நிலையில், நிஃப்டி பொதுத்துறை வங்கி 3.7% உயர்ந்தது.
நிஃப்டி மெட்டல் மற்றும் நிஃப்டி ரியாலிட்டி ஆகியவை நிஃப்டி 50 இன் லாபத்திற்கு பங்களித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“