/tamil-ie/media/media_files/uploads/2023/01/Stock-Market-Bear.jpg)
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 35.20 புள்ளிகள் அல்லது 0.19 சதவீதம் உயர்ந்து 18,633.85 இல் முடிவடைந்தது.
இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (பிப்.10) வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 123.52 புள்ளிகள் 0.20% சரிந்து 60,682.70 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 50 36.95 புள்ளிகள் அல்லது 0.21% குறைந்து 17,856.50 ஆகவும் காணப்பட்டது.
சென்செக்ஸில் டாடா மோட்டார்ஸ், லார்சன் & டூப்ரோ, பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களும், எச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
இதற்கிடையில், மார்கன் ஸ்டான்லி கேபிடல் இன்டர்நேஷனல் (எம்எஸ்சிஐ) நான்கு அதானி குழும நிறுவனங்களின் ஃப்ரீ-ஃப்ளோட் பதவிகளை குறைத்த பிறகு, அதானி குழும பங்குகள் வெள்ளிக்கிழமை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தன
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.