மீடியா, ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்வு: முதலீட்டாளர்களை குளிர்வித்த திங்கள்

இன்றைய பங்கு வர்த்தகத்தில் உள்நாட்டு குறியீடுகளான என்எஸ்இ நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் ஆகியவை உயர்வில் முடிவடைந்தன.

இன்றைய பங்கு வர்த்தகத்தில் உள்நாட்டு குறியீடுகளான என்எஸ்இ நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் ஆகியவை உயர்வில் முடிவடைந்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Share Market Highlights

இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்ந்து காணப்பட்டன.

Share Market News Today: இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான என்எஸ்இ நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் ஆகியவை திங்களன்று பச்சை நிறத்தில் முடிவடைந்தன.
ஐந்து வார இழப்புக்களைத் தொடர்ந்து, நிஃப்டி-50 19,500 என உயர்ந்து 19,528.80 இல் முடிவடைந்தது. அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 240 புள்ளிகள் (0.37%) அதிகரித்து 65,628.14 இல் முடிந்தது.

Advertisment

பரந்த சந்தை முற்றிலும் லாபத்தில் வணிகமானது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.98% மற்றும் 1.33% அதிகமாக முடிவடைந்தன.
துறை ரீதியாக, நிஃப்டி ஐடி, நிஃப்டி பிரைவேட் வங்கி மற்றும் நிஃப்டி பிஎஸ்யு வங்கி ஆகியவை 2%க்கும் அதிகமாக உயர்ந்து சிறப்பாக செயல்பட்டன.

மீடியா மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகளும் உயர்வுடன் முடிந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stock Market Nse Nifty Sensex Bombay Stock Exchange

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: