Advertisment

மீடியா, ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்வு: முதலீட்டாளர்களை குளிர்வித்த திங்கள்

இன்றைய பங்கு வர்த்தகத்தில் உள்நாட்டு குறியீடுகளான என்எஸ்இ நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் ஆகியவை உயர்வில் முடிவடைந்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Share Market Highlights

இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்ந்து காணப்பட்டன.

Share Market News Today: இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான என்எஸ்இ நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் ஆகியவை திங்களன்று பச்சை நிறத்தில் முடிவடைந்தன.

ஐந்து வார இழப்புக்களைத் தொடர்ந்து, நிஃப்டி-50 19,500 என உயர்ந்து 19,528.80 இல் முடிவடைந்தது. அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 240 புள்ளிகள் (0.37%) அதிகரித்து 65,628.14 இல் முடிந்தது.

Advertisment

பரந்த சந்தை முற்றிலும் லாபத்தில் வணிகமானது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.98% மற்றும் 1.33% அதிகமாக முடிவடைந்தன.

துறை ரீதியாக, நிஃப்டி ஐடி, நிஃப்டி பிரைவேட் வங்கி மற்றும் நிஃப்டி பிஎஸ்யு வங்கி ஆகியவை 2%க்கும் அதிகமாக உயர்ந்து சிறப்பாக செயல்பட்டன.

மீடியா மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகளும் உயர்வுடன் முடிந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stock Market Nse Nifty Sensex Bombay Stock Exchange
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment