/tamil-ie/media/media_files/uploads/2023/03/sensex-1.jpg)
இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து காணப்பட்டன.
இந்தியப் பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகள் வியாழக்கிழமை அமர்வை சரிவில் முடித்தன. பேங்க் நிஃப்டி 400 புள்ளிகள் சரிந்து 43,706.15 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 50 இன்ட்ராடே குறைந்தபட்சமாக 18,464.55 ஆகவும் காணப்பட்டன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 46.65 புள்ளிகள் அல்லது 0.25% சரிந்து 18,487.75 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 193.70 புள்ளிகள் அல்லது 0.31% சரிந்து 62,428.54 ஆகவும் இருந்தது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 337.95 புள்ளிகள் அல்லது 0.77% சரிந்து 43,790.20 ஆகவும், நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீஸ் 0.63% சரிந்தபோது, நிஃப்டி பார்மா 1.06%, நிஃப்டி PSU வங்கி 0.59% மற்றும் நிஃப்டி 0.9% உயர்ந்தது.
நிஃப்டி 50 இல் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், டிவிஸ் லேப், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
கோல் இந்தியா, கோடக் வங்கி, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ லைஃப் மற்றும் ஹெச்டிஎஃப்சி லைஃப் ஆகியவை நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.