Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸில் வந்த மாற்றம்... இனி ரூ.50 இல்லை ரூ.500

சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் சேமிப்புக் கணக்கின் இருப்புத் தொகையை வருகிற டிசம்பர் 11ஆம் தேதிக்குள் ரூ.500 ஆக உயர்த்திக்கொள்ள

Written by WebDesk

சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் சேமிப்புக் கணக்கின் இருப்புத் தொகையை வருகிற டிசம்பர் 11ஆம் தேதிக்குள் ரூ.500 ஆக உயர்த்திக்கொள்ள

author-image
WebDesk
11 Dec 2020 14:33 IST

Follow Us

New Update
post office savings account post office account

post office account balance post office : வங்கி சேமிப்பு கணக்குகளை விட குறைந்த அளவு இருப்புத் தொகை வைத்து இருந்தால் போதும் என்பதால் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகள் கவர்ச்சிகரமான ஒன்றாக இருந்தது வந்தது. வங்கி சேமிப்பை விட பலரும் இப்போது அஞ்சல் சேமிப்பு கணக்கில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், அஞ்சல் சேமிப்பில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியான தகவல் இதோ..

இதுவரை அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகளுக்குக் குறைந்தபட்ச இருப்புத் தொகை 50 ரூபாயாக இருந்து வந்தது.டிசம்பர் மாதம் 11-ம் தேதி முதல் (நேற்று) இதை 500 ரூபாயாக உயர்த்துவதாக அஞ்சல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒருவேலை இந்த 500 ரூபாய் என்ற குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்வகிக்கவில்லை என்றால், ஆண்டுக்கு 100 ரூபாய் என அபராதம் விதிக்கப்படும். நாளடைவில் அந்த சேமிப்பு கணக்கே மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் பெரும்பாலானவர்கள், முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் போன்றவற்றை வைத்துள்ளவர்கள். அவர்களுக்கு வரும் பென்ஷனை பெற மட்டுமே அந்த கணக்கை பயன்படுத்தி வருகிறார்கள்.

டிசம்பர் 11ஆம் தேதியைத் தாண்டியும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்தாத நபர்களுக்கு அபராதக் கட்டணமாக அவர்களது சேமிப்புக் கணக்கிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 100 ரூபாய் கழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நீடிக்கும் பட்சத்தில் இருப்புத் தொகை குறைக்கப்பட்டு சேமிப்பு கணக்கு காலாவதி ஆகிவிடும். எனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் சேமிப்புக் கணக்கின் இருப்புத் தொகையை வருகிற டிசம்பர் 11ஆம் தேதிக்குள் ரூ.500 ஆக உயர்த்திக்கொள்ள வேண்டு

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!