/tamil-ie/media/media_files/uploads/2023/03/sbi-bloomberg-1200.jpg)
வாடிக்கையாளர் தொடர்ந்து சிக்கலை எதிர்கொண்டால், கிளையில் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், வாடிக்கையாளர் https://crcf.sbi.co.in/ccf என்ற முகவரியில் தனிப்பட்ட பிரிவுக்கு புகார் தெரிவிக்கலாம்.
வங்கி வாடிக்கையாளர்கள் சில நேரங்களில் தவறுதலாக தவறான வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பிவிடுகின்றனர். இந்தப் பிரச்னையை எதிர்கொள்வது தொடர்பாக ட்விட்டர் மூலமாக வாடிக்கையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
அந்தப் புகாரில், “நான் தவறுதலாக மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பிவிட்டேன். அந்தப் பணத்தை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இதற்கு வங்கி, வாடிக்கையாளர் தொடர்ந்து சிக்கலை எதிர்கொண்டால், கிளையில் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், வாடிக்கையாளர் https://crcf.sbi.co.in/ccf என்ற முகவரியில் தனிப்பட்ட பிரிவுக்கு புகார் தெரிவிக்கலாம்.
பயனாளியின் தவறான கணக்கு எண்ணை வாடிக்கையாளரால் குறிப்பிடப்பட்டிருந்தால், வாடிக்கையாளரின் முகப்புக் கிளையானது, மீட்பு செயல்முறைகளைத் தொடங்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
இது சம்பந்தமாக ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், தயவுசெய்து https://crcf.sbi.co.in/ccf என்ற முகவரியில் தனிப்பட்ட பிரிவின் கீழ் புகார் தெரிவிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us