/tamil-ie/media/media_files/uploads/2022/10/stock-market.webp)
பங்குச் சந்தை இன்றைய நிலவரம் 10 ஏப்ரல் 2023
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் லேப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தில் வணிகமாகின.
மறுபுறம் பஜாஜ் ஃபின்சர்வ், இந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ்இந்த் வங்கி, ஐடிசி, கோடக் மகிந்திரா வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தில் வணிகமாகின.
தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் பஜாஜ் ஃபின்சர்வ், சிப்லா, கோல் இந்தியா, ஈஸர் மோட்டார்ஸ், கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்திலும், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்திலும் வணிகமாகின.
இன்றைய (நவ.15) பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 248.84 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 74.25 புள்ளிகளும் உயர்ந்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.