5 சதவீதம் வரை உயர்ந்த டாடா.. அதிர்ச்சி கொடுத்த வங்கி பங்குகள்

திங்கள்கிழமை பங்கு வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன.

திங்கள்கிழமை பங்கு வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Stock Market Today 30 May 2023

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 35.20 புள்ளிகள் அல்லது 0.19 சதவீதம் உயர்ந்து 18,633.85 இல் முடிவடைந்தது.

இந்தியப் பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தகத்தை நிறைவுடன் நிறைவு செய்தன. 30 பங்குகள் பட்டியலிடப்பட்ட மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 13.54 புள்ளிகள் உயர்ந்து 59,846.51 ஆக காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் நிஃப்டி 24.90 புள்ளிகள் அதிகரித்து 17,624.05 ஆக காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் 5 சதவீதம் வரை உயர்வை கண்டன.

Advertisment

விப்ரோ, பவர் கிரிட், லார்சன் அண்ட் டர்போ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டெக் மஹிந்திரா, டைடான், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், உள்ளிட்ட நிறுவன பங்குகள் முதன்மை லாபம் பார்த்தன.
மறுபுறம், பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இந்த் வங்கி, ஆசியன் பெயிண்ட்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி சரிவை கண்டன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nifty Bombay Stock Exchange Sensex

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: