New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Share.jpg)
பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமை வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
/
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 0.30% உயர்ந்து 21,783.95 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.24% உயர்ந்து 71,601.54 ஆகவும் நிறைவடைந்தது.
பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமை வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
இந்தியப் பங்குச்சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 64.55 புள்ளிகள் அல்லது 0.30% உயர்ந்து 21,782.50 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 167.06 புள்ளிகள் அல்லது 0.23% அதிகரித்து 71,595.49 ஆகவும் முடிந்தது.
பரந்த குறியீடுகள் சிவப்பு நிறத்தில் மூடப்பட்டன. ஸ்மால்கேப் மற்றும் மைக்ரோகேப் பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன. பேங்க் நிஃப்டி குறியீடு 622.55 புள்ளிகள் அல்லது 1.38% அதிகரித்து 45,634.55 புள்ளிகளில் நிலைத்தது.
பங்குகள் நிலவரம்
கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை இன்று நிஃப்டி-50 இல் முக்கிய முன்னணி பங்குகளாக இருந்தன.
எம்&எம், ஹிண்டால்கோ, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை நிஃப்டி 50-ல் பின்தங்கிய நிலையில் காணப்பட்டன.
பேடிஎம் (Paytm) பங்குகள் சரிவு
பேடிஎம் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேசன்ஸ் (One97 Communication) இன் பங்குகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக 8% சரிந்து ரூ.410 ஆக இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.