Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

பி.எஃப் முடக்கப்படும் அபாயம்: இந்த தேதிக்குள் ஆதாரை இணைத்து விட்டீர்களா?

இந்நிலையில் செப்டம்பர் 30-க்குள் ஆதார் எண்ணை சமர்பிக்காவிட்டால், உங்கள் சேமிப்பு கணக்கு முடக்கப்படும். சேமிப்பு கணக்கின் எல்லா செயல்பாடுகளும் முடக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by WebDesk

இந்நிலையில் செப்டம்பர் 30-க்குள் ஆதார் எண்ணை சமர்பிக்காவிட்டால், உங்கள் சேமிப்பு கணக்கு முடக்கப்படும். சேமிப்பு கணக்கின் எல்லா செயல்பாடுகளும் முடக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
08 Apr 2023 16:29 IST

Follow Us

New Update
saving accounts

நீங்கள் பி.பி.எப் அல்லது தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால், குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் ஆதார் எண்ணை தபால் நிலையம் அல்லது வங்கியின் கிளையில் சமர்பிக்க வேண்டும்.

Advertisment

பி.பி.எப்,  என்.எஸ்.சி , வயது முதிர்ந்தோர் சேமிப்பு கணக்கு நீங்கள் தபால் நிலையத்தில் அல்லது வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்திருந்தால், இந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதிக்குள்  ஆதார் எண்ணை நீங்கள் வழங்க வேண்டும். மத்திய நிதியமைச்சகம்  ஆதார் எண்ணை பான் அட்டை முதல் வங்கி கணக்கு வரை எல்லாவற்றுடனும் லிங் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் நாம் தொடங்கும், அல்லது நம்மிடம் உள்ள எல்லா சிறு சேமிப்பு திட்டங்களோடும், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு  கடந்த மார்ச் 31ம் தேதி வெளியாகி உள்ளது.

 “இதற்கு முன்பாக ஒருவர் சேமிப்பு கணக்கை தொடங்கி இருந்தால், 1 ஏப்ரல் முதல் 6 மாதத்திற்குள், ஆதார் எண்ணை சமர்பிக்கலாம்” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆதார் எண்ணை போல், பான் அட்டை எண்ணையும் வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இந்நிலையில் செப்டம்பர் 30-க்குள் சமர்பிக்காவிட்டால், உங்கள் சேமிப்பு கணக்கு முடக்கப்படும். சேமிப்பு கணக்கின் எல்லா செயல்பாடுகளும் முடக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!