Advertisment

நீங்கள் வாங்கும் தங்கத்துக்கு 2.5 சதவீதம் வட்டி: மத்திய அரசின் இந்தத் திட்டம் தெரியுமா?

இறையாண்மை தங்கப் பத்திரத்தில் தங்கத்தின் விலை குறைந்தாலும், முதலீட்டிற்கு உத்தரவாதமான வருமானத்தைப் பெறலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sovereign gold bonds SGBs 5 things to know

தங்கத்தில் முதலீடு

மத்திய அரசின் இறையாண்மை தங்கப் பத்திரங்கள் ஜூன் 19ஆம் தேதி முதல் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தங்க முதலீடு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

Advertisment

1) இறையாண்மை தங்கப் பத்திரங்கள் என்பது கிராம் தங்கத்தில் குறிப்பிடப்படும் அரசாங்கப் பத்திரங்கள் ஆகும்.

2) முதலீட்டாளர்கள் வெளியீட்டு விலையை பணமாக செலுத்த வேண்டும். முதிர்வின்போது வட்டி சேர்த்து பணமாக கொடுக்கப்படும்.

3) பத்திரங்கள் ரிசர்வ் வங்கியின் சான்றிதழ் அல்லது டிமேட் வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளன.

4) முதலீட்டாளர்கள் முதிர்வு மற்றும் குறிப்பிட்ட கால வட்டியின் போது தங்கத்தின் சந்தை மதிப்பை உறுதி செய்கிறார்கள்.

5) தங்கப் பத்திரங்கள் நேரடி தங்கத்திற்கு மாற்றாக உள்ளன.

மேலும், தங்க இறையாண்மை பத்திரம் திட்டங்களில் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.5926 ஆக உள்ளது.

இந்தத் திட்டத்தின் லாக் இன் காலம் 5 ஆண்டுகள் ஆகும். முதல் 3 ஆண்டுகள் இந்தத் தங்கப் பத்திரங்களை வைத்திருந்தால் வரி விலக்கு அளிக்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sovereign Gold Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment