Advertisment

560 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ்; இந்தப் பங்குகள் காட்டில் மழை

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கள்கிழமை (ஏப்.22,2024) வர்த்தக அமர்வை நேர்மறையான குறிப்பில் முடித்தன.

author-image
WebDesk
New Update
Share Market Highlights

தேசிய பங்குச் சந்தை நிஃப்டி-50 1.01% உயர்ந்து 22,370.50 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 0.77% உயர்ந்து 73,648.62 ஆகவும் நிறைவடைந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்றைய வர்த்தகத்தை உயர்வில் நிறைவு செய்தன.

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 189.40 புள்ளிகள் அல்லது 0.86% அதிகரித்து 22,336.40 ஆக முடிந்தது.

அதே நேரத்தில், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 560.29 புள்ளிகள் அல்லது 0.77% உயர்ந்து 73,648 இல் முடிந்தது.

Advertisment

நிஃப்டி வங்கி 351 புள்ளிகள் அல்லது 0.74% அதிகரித்து 47,924.90 புள்ளிகளில் நிறைவடைந்தது.

பங்குகள் நிலவரம்

பிபிசிஎல், எச்டிஎஃப்சி வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகியவை நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

என்.டி.பி.சி (NTPC), ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி, ஜே.எஸ். டபிள்யூ (JSW) ஸ்டீல், இண்டஸ்இந்த் (IndusInd) வங்கி மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகியவை நிஃப்டி 50 இல் பின்தங்கிய நிலையில் இருந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Sensex Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment