Advertisment

நகர்புற உள்ளாட்சி துறைகளில் 3 ஆயிரம் பணியிடங்கள்: கே.என். நேரு அறிவிப்பு

நகர்புற உள்ளாட்சி துறைகளில் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கே.என். நேரு கூறினார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
TN Minister KN Nehru announced 14 new parks in Chennai at Rs 10 crore Tamil News

நகர்புற உள்ளாட்சி துறைகளில் விரைவில் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி துறைகளில் 3 ஆயிரம் பணி இடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அதில் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் ஊதிய விவரம் குறித்த முழு விவரங்களும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தற்போது, மத்திய மற்றும் மாநில அரசு ஆனது தேர்வுகள் நடத்துவதன் மூலம் அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

K N Nehru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment