Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
கல்வி - வேலை வாய்ப்பு

பேராசிரியர் பணி முறைகேடு; ஆளுநரிடம் அறிக்கை சமர்பித்த அண்ணா பல்கலைக்கழகம்

"பேராசிரியர்கள் பணி முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும்” என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Written by WebDesk

"பேராசிரியர்கள் பணி முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும்” என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
01 Aug 2024 12:25 IST

Follow Us

New Update
Anna university

முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி சில பேராசிரியர்கள் பணியில் இருந்ததுபோல் முறைகேடு செய்தது வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த விவகாரத்தை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.

Advertisment

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் வேல்ராஜ், இந்த விவகாரத்தில் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “பேராசிரியர்கள் பணி முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள், அண்ணா பல்கலை.யின் உறுப்பு கல்லூரிகளில் பணியாற்ற முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “பேராசிரியர்கள் பணி முறைகேடு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Anna University

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!