தமிழக அரசு வேலைவாய்ப்பு கண்காட்சி: சென்னை மக்களே பயன்படுத்துங்க!

கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலைவாய்ப்பு கண்காட்சி நடைபெறும்.

கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலைவாய்ப்பு கண்காட்சி நடைபெறும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai job fair

வருகின்ற ஜூன் 23-ம் தேதி, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் சென்னையில் வேலை வாய்ப்பு கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

Advertisment

கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 23ஆம் தேதி அன்று, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலைவாய்ப்பு கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்க விரும்புவோர், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருக்கலாம் என்று பயிற்சி ஆணையர் கே.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேர்வர்கள் மற்றும் நிறுவனங்கள் இருவரும் கண்காட்சியில் பங்கேற்க, www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

Advertisment
Advertisements

20க்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்று விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மற்றும் பங்குபெறும் நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்பு இலவசம் ஆகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Job Fair Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: