Advertisment

ஆகஸ்ட்டில் தேர்வு; பொதுத் துறை வங்கியில் வேலைவாய்ப்பு: எப்படி அப்ளை செய்வது?

இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கியில் எழுத்தர் பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ibps-bank-jobs
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கியில் எழுத்தர் (Clerk) பிரிவில் 665 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் ஜூலை 21-ம் தேதிக்குள் ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Advertisment

எஸ்.சி/எஸ்.டி மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்காக உதவும் விதமாக, இத்தேர்வுக்கான பயிற்சி ஆகஸ்ட் 12 முதல் 17-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் நிலை தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம்  நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதல் தேர்வாகும் நபர்களுக்கு முதன்மை ( மெயின்ஸ்) தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறும் என்று வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment