Advertisment

தமிழக ஊர்க்காவல் படை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IISc Jobs: இந்திய அறிவியல் நிறுவன வேலை வாய்ப்பு; 76 காலியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

தமிழ்நாடு ஊர்க்காவல் படைப்பிரிவின் கீழ் உள்ள தருமபுரி மாவட்ட ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

ஊர்க்காவல் படை

காலியிடங்களின் எண்ணிக்கை : 29

(ஆண்கள் - 28, பெண்கள் - 1)

இதையும் படியுங்கள்: மருத்துவத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறதாவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி : 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில்  தேவையான சான்றுகளுடன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:  01.10.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2022/09/2022092766.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment