புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் நடைமுறை: அரசு பள்ளிகளின் நேரம் மாற்றம் - கல்வித்துறை அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
pdy edu

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisment

புதுச்சேரியில் இந்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ  பாடத்திட்டம் அமலுக்கு வந்த நிலையில், அரசு பள்ளிகளில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு பள்ளிகளும் அரை மணி நேரம் முன்னதாக காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4:20 க்கு முடியும் என்றும், சி.பி.எஸ்.இ  பாடத்திற்கு ஏற்ப 8  பாடவேளைகளாக செயல்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும், புதுச்சேரியில் மாற்றப்பட்ட பள்ளி நேரம் ஜூலை 15 முதல் அமலுக்கு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

செய்தி: பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: