Nagapattinam TNEB invites application for apprentice posts: தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் எலக்ட்ரீசியன் மற்றும் வரைவாளர் பயிற்சியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 04 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.02.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
எலக்ட்ரீசியன் (Electrician)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத் தொகை : ரூ.6000 – 8050
பயிற்சி கால அளவு: 23 மாதங்கள்
இதையும் படியுங்கள்: ரிசர்வ் வங்கி வேலை; 950 பணியிடங்கள்; டிகிரி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!
வரைவாளர் (Draughtsman (Civil))
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத் தொகை : ரூ.6000 – 8050
பயிற்சி கால அளவு: 25 மாதங்கள்
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட இணையதள பக்கங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எலக்ட்ரீசியன்: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61f8ddeaeb150a479e7b661b
வரைவாளர்: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61f8ddeaeb150a479e7b661b
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.02.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட இணையதள பக்கங்களைப் பார்வையிடவும்.
எலக்ட்ரீசியன்: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61f8ddeaeb150a479e7b661b
வரைவாளர்: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61f8ddeaeb150a479e7b661b
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil