/indian-express-tamil/media/media_files/ZuwWKrrIWZ4ufMK4Lgvl.jpg)
நீட்தேர்வுவினாத்தாள்வெளியானதாகவரும்குற்றச்சாட்டுகளில்உண்மையில்லை என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
நீட்தேர்வு (NEET UG 2024) முடிவுகள்வெளியாகியுள்ளநிலையில், தேர்வுமுடிவுகள்குறித்துசமூகஊடகங்களில்சர்ச்சைஎழுந்துள்ளது. முதல்மதிப்பெண்ணை (720 மதிப்பெண்கள்) 67 மாணவர்கள்பெற்றிருப்பதுமற்றும்தேர்வுமையங்களில்நடந்ததாககூறப்படும்முறைகேடுகள்குறித்துபெற்றோர்களும்மாணவர்களும்கவலைதெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதாக வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும், சில மாணவர்கள் ஒரே தேர்வு மையத்திலிருந்து தேர்வு எழுதினர் என்பதால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு என குற்றச்சாட்டு எழுந்தது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் நேர்மையான முறையில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.