நீட் முறைகேடு: தேசிய தேர்வு முகமை முக்கிய விளக்கம்

நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதாக வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதாக வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

நீட்தேர்வுவினாத்தாள்வெளியானதாகவரும்குற்றச்சாட்டுகளில்உண்மையில்லை என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

நீட்தேர்வு (NEET UG 2024) முடிவுகள்வெளியாகியுள்ளநிலையில், தேர்வுமுடிவுகள்குறித்துசமூகஊடகங்களில்சர்ச்சைஎழுந்துள்ளது. முதல்மதிப்பெண்ணை (720 மதிப்பெண்கள்) 67 மாணவர்கள்பெற்றிருப்பதுமற்றும்தேர்வுமையங்களில்நடந்ததாககூறப்படும்முறைகேடுகள்குறித்துபெற்றோர்களும்மாணவர்களும்கவலைதெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, அகிலஇந்தியரேங்க் 1 மதிப்பெண்பெற்றவர்களில்ஆறுபேர்ஹரியானாவில்உள்ளஒரேதேர்வுமையத்தைச்சேர்ந்தவர்கள்என்பதும், அவர்களின்வரிசைஎண்கள்ஒரேமாதிரிஇருப்பதும்கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்துஒரேமையத்தில்இருந்து 720க்கு 720 மதிப்பெண்கள்பெறுவதுநீட்தேர்வுத்தாள்கசிந்திருப்பதைக்காட்டுகிறதுஎன்றுகூறும்ஆர்வலர்கள், கவுன்சிலிங்தொடங்கும்முன், முரண்பாடுகள்குறித்துதேசியதேர்வுமுகமைவிரிவானஆய்வுநடத்தவேண்டும்என்றுகோருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதாக வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும், சில மாணவர்கள் ஒரே தேர்வு மையத்திலிருந்து தேர்வு எழுதினர் என்பதால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு என குற்றச்சாட்டு எழுந்தது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் நேர்மையான முறையில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: