சுகாதாரத் துறையில் 1,066 பேருக்கு வேலை வாய்ப்பு: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு

1066 சுகாதார ஆய்வாளர்கள் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாளாகும்.

1066 சுகாதார ஆய்வாளர்கள் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாளாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
doctor

1,066 சுகாதார ஆய்வாளர்கள் நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1,066 சுகாதார ஆய்வாளர்கள் நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் mrb.tn.gov.in என்ற இணைய முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisment

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்கத்தின் 2 ஆண்டுகால பல்நோக்கு பயிற்சி முடித்து இருத்தல் வேண்டும்.

1066 சுகாதார ஆய்வாளர்கள் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முழுமையான mrb.tn.gov.in என்ற இணைய முகவரியை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Nadu Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: