/tamil-ie/media/media_files/uploads/2018/06/s487.jpg)
RRC Group D Recruitment: ரயில்வே ரெக்ரூட்மெண்ட் செல்ஸ் எனப்படும் ஆர்.ஆர்.சி குரூப் டி-யின் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஏப்ரல் 12-ம் தேதியிலிருந்து இந்தத் தேர்வுக்கான முன்பதிவுகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 26-ம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். மொத்தம் 1,03,769 பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
”விண்ணப்பதாரர்கள் மொபைல் எண் மற்றும் மெயில் ஐ.டி ஆகியவற்றை எப்போதும் ஆக்டிவாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆர்.ஆர்.சி மற்றும் ஆர்.ஆர்.பி அப்டேட்டுகள் அனைத்தும் எஸ்.எம்.எஸ் மற்றும் மெயில் வாயிலாகத் தான் தெரிவிக்கப்படும்” என அதிகாரப்பூர்வமாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
RRB Chennaiஎன்ற லிங்கை க்ளிக் செய்து, காலியிட விபரங்களை விண்ணப்பதாரர்கள் அறிந்துக் கொண்டு, விண்ணப்பிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.