Advertisment

கல்வித் துறை திட்டங்களை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரி: அரசு அறிவிப்பு

கல்வித்துறை சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில், மாவட்ட வாரியாக 38 அலுவலர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
School Education Department appoints special officers, special officers district wise to supervise education schemes, கல்வித் துறை திட்டங்களை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரி, பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு, Tamil Nadu School Education Department, special officers in district wise to supervise education schemes

கல்வித் துறை திட்டங்களை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரி: அரசு அறிவிப்பு

கல்வித்துறை சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில், மாவட்ட வாரியாக 38 அலுவலர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் கல்வித்துறை சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில், மாவட்ட வாரியாக 38 அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் உஷா காகர்லா உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட வாரியாக 38 அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் உஷா காகர்லா வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக், கோவை மாவட்டத்திற்கும், பாடநூல்கழக நிர்வாக இயக்குனர் இளம் பகவத் - மதுரை மாவட்டத்திற்கும் சிறப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடபிரியா காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி திருவள்ளூர் மாவட்டத்திற்கும், என மொத்தம் 38 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment