New Update
பழைய பொருளுடன் எடைக்கு போடப்பட்ட 10-ம் வகுப்பு விடைத்தாள்கள்: அரவைக்கு முன் மீட்ட ஆசிரியர்கள்; சிவகங்கையில் பரபரப்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பழைய பொருட்களுடன் 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் எடைக்கு போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisment