அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் தமிழ் பாடம் கட்டாயம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

வருகின்ற 2024-25க்குள் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 10ஆம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வருகின்ற 2024-25க்குள் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 10ஆம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
school education

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர பயிற்சி வகுப்புகள் கட்டாயமா? பள்ளிக் கல்வித்துறையின் புதிய அறிவிப்பு என்ன?

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ், கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இதைத்தொடர்ந்து, வருகின்ற 2024-25க்குள் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 10ஆம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "தமிழ் கட்டாய மொழியாக மாற்றுவதோடு, அனைத்து பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாயமாக கூடுதல் மொழியாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்", என்று உத்தரவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Education News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: