Advertisment

சிறுபான்மை மாணவர்கள் தமிழில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத விலக்கு.. தேர்வுத் துறை அறிவிப்பு

இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த நிலையில், இதை பின்பற்றி தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

author-image
WebDesk
Feb 15, 2023 17:35 IST
New Update
சிறுபான்மை மாணவர்கள் தமிழில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத விலக்கு.. தேர்வுத் துறை அறிவிப்பு

சிறுபான்மை மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதி அளித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Advertisment

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தாய் மொழியில் பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

publive-image

மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவரவர் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த நிலையில், இதை பின்பற்றி தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

#Tamil Nadu #Education #School Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment