/tamil-ie/media/media_files/uploads/2023/06/tn-govt-jobs.jpg)
தேனி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
உதவியாளர் – பெண் (Helper - Women)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 4,500
இரவுக் காவலர் - ஆண் (Night Watchman)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 4,500
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2025/04/2025042334.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக் கீழே கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: District Child Protection Officer, District Child Protection Office, District Block Level Officer Building – II, Collectorate campus, District Employment Office Upstairs, Theni - 625531
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.05.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.