TNUSRB Recruitment 2019: தமிழ்நாடு யூனிஃபார்ம்டு சர்வீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன், மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மார்ச் 8, 2019 முதல் ஏப்ரல் 8, 2019 வரை இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnusrb.tn.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும்.
போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன், மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகிய காலியிடங்களைக் கொண்டுள்ள இந்த அறிவிப்பில் மொத்தம் 8826 காலியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்
ப்ராசஸ் துவக்கம் - மார்ச் 8, 2019
முடிவு - ஏப்ரல் 8, 2019
காலியிட விபரங்கள்
கான்ஸ்டபிள் கிரேட் 2 (ஆர்ம்டு ஃபோர்ஸ்) - 2465
கான்ஸ்டபிள் கிரேட் 2 (ஸ்பெஷல் ஃபோர்ஸ்) - 5962
ஜெயில் வார்டன் கிரேட் 2 - 208
தீயணைப்பு வீரர்கள் - 191
மொத்தம் - 8826
மேலும் தகவல்களுக்கு http://www.tnusrb.tn.gov.in/ தளத்தை அணுகவும்.