திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; ரூ. 23000 சம்பளம்; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

திருச்சி என்.ஐ.டியில் செவிலியர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு; ரூ. 23000 சம்பளம்; டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

திருச்சி என்.ஐ.டியில் செவிலியர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு; ரூ. 23000 சம்பளம்; டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TRICHY NIT

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025

Staff Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: B.Sc. (Nursing) படித்திருக்க வேண்டும். 

Advertisment

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,218

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nittnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025

Advertisment
Advertisements

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Nit Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: