படித்து விட்டு வேலை தேடுபவரா நீங்கள்? அரசு துறையில் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது!

UPSC Recruitment 2018-19 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

UPSC Recruitment 2018-19 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
UPSC Recruitment 2018

UPSC Recruitment 2018

UPSC Recruitment 2018 : படித்து விட்டு வேலை கிடைக்காமல் அலையும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள வேலை வாய்ப்புகளின் அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளலாம்.

Advertisment

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் நாள்தோறும் வேலை வாய்ப்புக்கான செய்திகள் இடம் பெறுகின்றன. இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் பயன் பெறலாம். அல்லது தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு இந்த செய்தி குறிப்பை பகிர்ந்தும் கொள்ளலாம்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)யில், காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் upsonline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 84 துணை இயக்குநர்களுக்கான காலி இடங்களுக்கு இந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisment
Advertisements

UPSC Recruitment 2018 : தேவையான தகுதிகள்!

மத்திய அரசு துறைகளில் வேலை செய்ய விரும்புவர்கள் இந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்கள் 12.10.2018 முதல் 01.11.2018 தேதிக்குள் இதற்கான விண்ணபங்களை அனுப்பி இருக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

வயது வரம்பு : 30 க்கு இருக்க வேண்டும். தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணபித்த பின்னர் மறக்காமல் அதை பிரிண்ட் காப்பியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

Tamil Nadu Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: