தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தந்தை P.சுப்ரமணியம் (86) இன்று அதிகாலை 3:15 மணி அளவில் காலமானார். அவருக்கு அஜித் குமாருடன் சேர்த்து மூன்று மகன்கள் உள்ளனர்.
சுப்ரமணியம், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வயது மூப்பின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் சிகிச்சை எடுத்து வந்தார்.
அஜித்தின் தந்தை மரணமடைந்த செய்தி அறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். சமூக வலைதளங்கள் வாயிலாக அஜித்துக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மேலும் அஜித்
இந்நிலையில்,அஜித்தின் தந்தை சுப்ரமணியத்தின் உடல், சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இப்போது நடிகர் விஜய்,
அதே நேரத்தில் இறுதி அஞ்சலி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“