இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் 

அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil News Update:  நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று

அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

இந்தி உலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்விட்டில் “ கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தொற்று பரிசோதனை  செய்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் 2020 ஜூலை மாதத்தில் அவருக்கு, அவரது மகன் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஐஸ்வர்யா ராய்யின் குழந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடதக்கது.

Advertisment
Advertisements

அமிதாப் பச்சன் தற்போது சோனி லைவ்-யில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வங்கிறார். மேலும் பிரம்மாஸ்த்ரா பார்ட் 1 – சிவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் செப்.9 தேதி வெளியாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: