சொல்வதெல்லாம் உண்மை… அதிகமாக பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இதனை தொகுத்து வழங்கியவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகை, பேச்சாளர் என பன்முக திறமை கொண்ட நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.இவர் ஜீ தமிழில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட ஒன்றாக இருந்து வந்தது.
பின்னர் அந்த நிகழ்ச்சி மீது நடந்த வழக்கின் காரணமாக தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக லட்சுமி ராமகிருஷ்ணனும் விளக்கங்கள் கொடுத்திருந்தார். தற்போது புதியதாக ஒரு வதந்தி வேகமாக பரவியது. அதில் சொல்வதெல்லாம் உண்மையை மீண்டும் வேரு சேனலில் லட்சுமி நடத்தப் போவதாக கூறப்பட்டது.
There is a rumour that I have signed up to do #Sollvathellamunmai for another channel, i clarify that I will not be hosting #SU for any other channel. I did my best for the show & it is over, wonderful tenure with @ZeeTamil ???? am approached by other channels but will not do #SU
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) 9 March 2019
அனால் அது உண்மையில்லை என்றும், பல சேனல்கள் தம்மை இந்த நிகழ்ச்சிக்காக அணுகினார்கள் ஆனால் நான் முடியாது என்று கூறிவிட்டேன். இனி ‘சொல்வதெல்லாம் உண்மை’ கிடையாது என்று டுவிட்டர் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Lakshmi ramakrishnan end rumour about solvathellam unmai
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை எப்போது? 3 நாட்களில் முடிவெடுக்கும் ஆளுநர்
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறேன் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ்அழகிரி
டிராகன் பழத்திற்கு சமஸ்கிருத பெயர் : குஜராத் முதல்வரின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
சீரம் இன்ஸ்டிடியூட்-ல் திடீர் தீவிபத்து : 5 பேர் பலியானதாக தகவல்