New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/9_adobespark.png)
serial actress: பல்லக்கி எனும் கன்னட படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகராசி சீரியலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் திவ்யா ஸ்ரீதர். பெங்களூரில் பிறந்து வளர்ந்த திவ்யா, ’பல்லக்கி’ எனும் கன்னட படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இருப்பினும் கன்னடத்தில் அவர் நடித்த அக்ஷதீபா சீரியலில், தீபா என்னும் கேரக்டர் அவருக்கு பெரும் புகழை சேர்த்தது. இதனைத் தொடர்ந்து, ’கேளடி கண்மணி’ எனும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் திவ்யா. பின்னர் மகராசி பாரதியாக நடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.